Saturday 29 October 2016

** பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? ** தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் 27-10-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் ** பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? ** என்ற தலைப்பில் சகோ -  அப்துர்ரஹ்மான் ( உடுமலை) அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.