Saturday 29 October 2016

** மத்ஹப் ஒரு வழிகேடு ** தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் 24-10-2016 அன்று செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் ** மத்ஹப் ஒரு வழிகேடு ** என்ற தலைப்பில் சகோ -  ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.