Wednesday 22 November 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,தாராபுரம் கிளை சார்பாக, [09/11/17] அன்று மஹ்ரிபுக்குப் பிறகு  தெற்கு முஸ்லிம் தெருவில், மவ்லித் ஒரு மாபாதகம்

என்ற தலைப்பில், சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய உரை 
மெகாபோன் மூலம் ஒலிபரப்பப் பட்டது.  
அல்ஹம்து லில்லாஹ்..!

[2.ஒலிபெருக்கி பிரச்சாரம் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளை சார்பில், ஃபஜ்ருக்குப் பிறகு (10-11-17-வெள்ளி) zஸம்zஸம் நீர் பற்றி இஸ்லாமிய மார்க்கம் கூறுவது என்ன?
என்ற கேள்விக்கு குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் சகோ: .P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில்,

இன்று நமது மஸ்ஜிதே ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஒலிபெருக்கிமூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. 

அல்ஹம்து லில்லாஹ்..!


தெருமுனைப் பிரச்சாரம் 

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  ,தாராபுரம் கிளை சார்பாக,[10/11/17]   அன்று மஹ்ரிபுக்குப் பிறகு   அரசமரப் பகுதியில் மவ்லித் ஒரு மாபாதகம்
என்ற தலைப்பில்,  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய உரை 
மெகாபோன் மூலம் ஒலிபரப்பப் பட்டது.  

அல்ஹம்து லில்லாஹ்..!

M.S.நகர் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், m.s.நகர் கிளையில் 08-10-17 அன்று நடை பெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில்  மாவட்டத்தலைவர்.சகோ.அப்துர்ரஹ்மான் பாய் அவர்கள் கலந்துக்கொண்டு கிளையின் தாவா பணிகள் சம்மந்தமாகவும்,மற்றும் ஆம்புலன்ஸ் சம்மந்தமாகவும் உறுப்பினர்கள் மத்தியில் விளக்கம் அளித்து,அவர்களுடைய கருத்துக்களையும்,கேட்டறிந்தார்.

நிர்வாக ஆலோசனைக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்


TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம் 10.11.2017  அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு மாவட்டத்தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமையில் மாவட்ட தலைமையகம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் நடைபெற்றது.தாவா பணிகள் சம்பந்தமாக ஆலோசனைகள் செய்யப்பட்டது.

போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 09-11-2017 அன்று உணர்வு போஸ்டர் 10, ஏகத்துவம் போஸ்டர் 5, பல்லடம் கிளை சார்பாக 12-11-2017 அன்று நடைபெறும் தெருமுனைக்கூட்டம் போஸ்டர் 10 மக்கள் கூடும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்



.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 10-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் உள்ளங்களில் உள்ளதை அறியக்கூடியவன் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு, ஏகத்துவம் போஸ்டர் - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 10-11-17- அன்று உணர்வு சுவரொட்டிகள்-20- ஏகத்துவம் சுவரொட்டிகள்-10- ஒட்டப்பட்டது

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 10-11-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரா அல்பகரா -275-277- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளை சார்பாக 10/11/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  ஷாஃபி  இமாம்

  எனும் தலைப்பில்   சகோ-ஷேக்பரித் அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் பயிற்சி வகுப்பு **பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை

1.உடுமலை கிளையில் 12-11-17- அன்று -8-00- மணிமுதல் 10 மணிவரை ஆண்களுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது 28 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

2.உடுமலை கிளையில்-12-11-17- அன்று 10-30- மணிமுதல் 12-30- மணிவரை பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது 26- சகோதரிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ் ( போட்டோ எடுக்கவில்லை)

திருக்குர்ஆனை அரபியில் ஓதும் பயிற்சி மற்றும் தர்பியா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்களுக்காக அறிவிக்கப்பட்ட 
 திருக்குர்ஆனை அரபியில் ஓதும் பயிற்சி மற்றும் தர்பியா

இன்று (12/11/2017)  ஞாயிற்று கிழமை இரண்டாவது வாரமாக காலை 10 மணி முதல் 12 வரை நடைபெற்றது.

 15 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

அல்ஹம்துலில்லாஹ் 

இடம் : மஸ்ஜிதுர்ரஹ்மான் (TNTJ மர்கஸ்) தாராபுரம்

ஆசிரியர்: ஷேக்பரீத் (திருப்பூர்)

பெண்கள் மதரஸா தர்பியா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 12/11/17 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை அல்ஹூதா பெண்கள் மக்தப் மதரஸா மாணவிகளுக்கு சிறப்பு தர்பியா நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.


இடம்: அல்ஹூதா பெண்கள் மக்தப் மதரஸா(ஜந்துமனைதின்னை அருகில்)

ஆசிரியர்: ஆலிமா  ரஹ்மத் நிஷா (பல்லடம்)

SV காலனி கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையில்12-11-2017 அன்று  மாவட்ட செயளாளர்:
ஜாகிர் அப்பாஸ்
மாணவர்அணி:சிராஜ்
அவர்கள் தலைமையில் பொதுக்குழு
 நடைபெற்றது
நிர்வாகிகள் விபரம்
தலைவர்:M.முகமது மாலிக் 7810076705
செயளாளர்:M.இப்ராஹிம்(பாசு)9363030732
பொருளாளர்:i.அப்துல் ஹக்கீம்9943835922
துணைதலைவர்:M.அழியார்7092387033
துணைசெயளாளர்:கமர்தீன்9626325573
மருத்துவஅணி:இர்ஷாத்8124262146
மாணவர்அணி:ரஹ்மத்துல்லாஹ்-8220285212
தொண்டர்அணி:ரஷித்
வர்த்தகர்அணி:அப்துல்லாஹ-9677535665

 அல்ஹம்துல்லாஹ்

மார்க்க விளக்க புத்தக நிலையம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 08/11/2017/ அன்று இந்தியன் நகர்  பள்ளி வாசலில்  ஆண்கள் தொழுகை பகுதியில்  இஸ்லாம் சம்பந்தமான  புத்தகங்கள்  மக்கள் பார்வையில் தெறியும் விதமாக  புதிதாக  லைபரி வைக்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


1.திருப்பூர் மாவட்டம்

காதர்பேட்டை கிளையின் சார்பாக 08-11-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  சகோ-iqram அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் , 

2.திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 09-11-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  சகோ-iqram அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


1.திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 05-11-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  சகோ-iqram அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,




2.திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 06-10-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  சகோ-iqram அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,



3.திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 07-11-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  சகோ-iqram அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,


குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

1.திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 03-11-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  சகோ-iqram அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

2.திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 04-11-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  சகோ-iqram அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக09-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-iqram அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/11/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்- .முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (கனவுகளை பற்றி இஸ்லாம் கூறும் விளக்கங்கள் )  தொடர் உரை    கனவுகளை  இஸ்லாம் கூறும் அடிப்படையில் நம்பவேண்டும் என்ற தலைப்பில்  விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

ஒலிபெருக்கி பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளை சார்பில் (08-11-17-வியாழன்) ஃபஜ்ருக்குப் பிறகு இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டும் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு ஏன்? என்ற தலைப்பில் சகோ: *.P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் பேசிய உரை இன்று நமது மஸ்ஜிதே ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஒலிபெருக்கிமூலம் சுற்றுவட்டாரப் பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்!

ஹதீஸ் கலை வகுப்பு - தாராபுரம் கிளை

 தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், தாராபுரம் கிளை (08-11-17-வியாழன்) மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் இன்று ஃபஜ்ருக்குப் பிறகு சரியான ஹதீஸ்களும், தவறான ஹதீஸ்களும் என்ற நூலிலிருந்து  நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டப் பட்ட  ஹதீஸ்கள் என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 09-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் அல்லாஹ்வையும் ,மறுமைநாளையும் நம்பிக்கொண்டோர் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் - ஏகத்துவம் இதழ் வினியோகம் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 17-11-2017 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு உணர்வு வார இதழ் -40  மற்றும் ஏகத்துவம் இதழ் -10 வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு வார இதழ் இலவசமாக விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 19-11-2017 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பேக்கரி, சங்கம், கடை, மாற்று மத சகோதரர்கள் உட்பட  இடங்களில்  15 உணர்வு வார இதழ் இலவசமாக  விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...............

போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக,16-11-2017 (வியாழக்கிழமை) அன்று கடை வீதி, பேக்கரி, பஸ் ஸ்டாப், உட்பட  10 இடங்களில் உணர்வு வால் போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...............


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக,
16-11-2017(வெள்ளிக்கிழமை) அன்று கடை வீதி, பேக்கரி, பஸ் ஸ்டாப், ஆகிய இடங்களில் செரங்காடு தெருமுனைக்கூட்டம் போஸ்டர் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...............

"மர்கஸ் பயான்" நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 19-11-2017 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஸுபுஹ் தொழுகைக்கு பிறகு

"மர்கஸ் பயான்" நடைபெற்றது.தலைப்பு : மவ்லீத் ஓர் வழிகேடு,உரை : சகோ. யாசர் அரஃபாத்,அல்ஹம்துலில்லாஹ்...................

தெருமுனைபிரச்சாரம் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக  19:11:17 மஃரிப் தொழுகைக்குப் பிறகு அண்ணாநகர் சுன்னத்ஜமாஅத் பள்ளியின் பின்புறம் உள்ளவீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.  தவ்பீக்பிலால் அவர்கள் தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரைநிகழ்தினார், அல்ஹம்துலில்லாஹ்.

தர்பியா நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 19-11-2017 அன்று தர்பியா நிகழ்சி  காலை 10.30 முதல் 12.45 வரை நடைபெற்றது ,பேச்சாளர் குல்ஜார் நுக்மான் அவர்கள் சத்திய பாதையில் சகாபாக்களும் நமது நிளையும் என்ற தலைப்பில்   பயிற்ச்சி வழங்கினார்  அல்ஹம்துலில்லாஹ்,

பெண்கள் பயான் - ராமமூர்த்தி நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 19/11/17அன்று  பெண்கள் பயான்  நடைபெற்றது.தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் பயான் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக17-11-2017 (வெள்ளிக்கிழமை) அன்று "வரம்பு மீறி புகழாதீர்கள்"என்கிற த‌லைப்பில்  கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்........

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக,

[19/11/17] அன்று மஹ்ரிபுக்குப் பிறகு இடம்:பெரிய கடை வீதி
 பகுதியில் **நரகத்தில் தள்ளும் பித்அத்**என்ற தலைப்பில்,சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய உரை  மெகாபோன் மூலம் ஒலிபரப்பப் பட்டது. அல்ஹம்து லில்லாஹ்..!

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  19/11/17 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.இடம் : சுல்தானிய பள்ளி அருகில்,உரை : ஹூசைன் (திருப்பூர்),அல்ஹம்துலில்லாஹ்

    

வாகனப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 19/11/2017 அன்று அஸருக்குப் பிறகு செரங்காடு கிளையின் தெருமுனை கூட்டம் அறிவிப்பு செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனப் பிரச்சாரம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக. 19/11/17 ஞாயிறு மாலை 5.15 மணிக்கு கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  பெண்கள் பயான் நடைபெற்றது ,  உரை சகோ- பசீர் அலி அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"தர்பியா" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளை சார்பாக 19/11/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"தர்பியா" நிகழ்ச்சி நடந்துதது இதில் தொழுகை   எனும் தலைப்பில்    சகோ-ஷேக்பரித்ic அவர்கள் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் * காங்கயம் கிளை* சார்பாக 19--11--2017 அன்று மாலை 5:00 மணிக்கு கிளை மர்கஸில்  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **  கணிவான கணவன் ** என்ற தலைப்பில் சகோதரி- சுலைஹா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பில் 19:11:17 ஞாயிறு மஃரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள்" நபிமார்கள் வரலாற்றில் நமக்கு படிப்பினை" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்