Wednesday 22 November 2017

தெருமுனைபிரச்சாரம் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக  19:11:17 மஃரிப் தொழுகைக்குப் பிறகு அண்ணாநகர் சுன்னத்ஜமாஅத் பள்ளியின் பின்புறம் உள்ளவீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.  தவ்பீக்பிலால் அவர்கள் தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரைநிகழ்தினார், அல்ஹம்துலில்லாஹ்.