Wednesday 22 November 2017

M.S.நகர் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், m.s.நகர் கிளையில் 08-10-17 அன்று நடை பெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில்  மாவட்டத்தலைவர்.சகோ.அப்துர்ரஹ்மான் பாய் அவர்கள் கலந்துக்கொண்டு கிளையின் தாவா பணிகள் சம்மந்தமாகவும்,மற்றும் ஆம்புலன்ஸ் சம்மந்தமாகவும் உறுப்பினர்கள் மத்தியில் விளக்கம் அளித்து,அவர்களுடைய கருத்துக்களையும்,கேட்டறிந்தார்.