Wednesday 22 November 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,தாராபுரம் கிளை சார்பாக, [09/11/17] அன்று மஹ்ரிபுக்குப் பிறகு  தெற்கு முஸ்லிம் தெருவில், மவ்லித் ஒரு மாபாதகம்

என்ற தலைப்பில், சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய உரை 
மெகாபோன் மூலம் ஒலிபரப்பப் பட்டது.  
அல்ஹம்து லில்லாஹ்..!

[2.ஒலிபெருக்கி பிரச்சாரம் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளை சார்பில், ஃபஜ்ருக்குப் பிறகு (10-11-17-வெள்ளி) zஸம்zஸம் நீர் பற்றி இஸ்லாமிய மார்க்கம் கூறுவது என்ன?
என்ற கேள்விக்கு குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் சகோ: .P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில்,

இன்று நமது மஸ்ஜிதே ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஒலிபெருக்கிமூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. 

அல்ஹம்து லில்லாஹ்..!


தெருமுனைப் பிரச்சாரம் 

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  ,தாராபுரம் கிளை சார்பாக,[10/11/17]   அன்று மஹ்ரிபுக்குப் பிறகு   அரசமரப் பகுதியில் மவ்லித் ஒரு மாபாதகம்
என்ற தலைப்பில்,  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய உரை 
மெகாபோன் மூலம் ஒலிபரப்பப் பட்டது.  

அல்ஹம்து லில்லாஹ்..!