Wednesday 22 November 2017

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக,

[19/11/17] அன்று மஹ்ரிபுக்குப் பிறகு இடம்:பெரிய கடை வீதி
 பகுதியில் **நரகத்தில் தள்ளும் பித்அத்**என்ற தலைப்பில்,சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய உரை  மெகாபோன் மூலம் ஒலிபரப்பப் பட்டது. அல்ஹம்து லில்லாஹ்..!