Wednesday 22 November 2017

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

ஒலிபெருக்கி பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளை சார்பில் (08-11-17-வியாழன்) ஃபஜ்ருக்குப் பிறகு இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டும் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு ஏன்? என்ற தலைப்பில் சகோ: *.P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் பேசிய உரை இன்று நமது மஸ்ஜிதே ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஒலிபெருக்கிமூலம் சுற்றுவட்டாரப் பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்!