Tuesday 12 December 2017

டெங்கு விழிப்புணர்வு ஆடியோ பிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,தாராபுரம் கிளை சார்பில் இன்று (03-12-17) ஞாயிற்றுக்கிழமை அன்று  சகோ பீஜே அவர்கள் ஆற்றிய டெங்கு சம்பந்தமாக விழிபுணர்வு ஆடியோ 6 க்கும் மேற்பட்ட இடங்களில் ஒளிபரப்பபட்டது.அல்ஹம்து லில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   4-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

நிலவேம்பு குடிநீர் வழங்கியது சமுதாயப்பணி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளை சார்பில் இன்று (03-12-17) ஞாயிற்றுக்கிழமை காலை சுல்தானியா மஹல்லா மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ குணம் கொண்ட நிலவேம்பு கசாயம்  விநியோகம் செய்யப்பட்டது. இதில் 500 மேற்பட்டோர் பயன்பெற்றனர்.அல்ஹம்து லில்லாஹ்!

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   2-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்"  தினம்  ஒரு நபி மொழி " என்ற 

தலைப்பில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - தாராபுரம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளை சார்பில் இன்று (03-12-17) ஞாயிற்றுக்கிழமை நமது கிளைக்கு அருகே அமைந்துள்ள முதியோர் மற்றும் குழந்தைகள் ஆதரவு இல்லத்தில் வசிக்கும் அனைவருக்கும் மருத்துவ குணம் கொண்ட நிலவேம்பு கசாயம் தற்போது விநியோகிக்கப் பட்டது.அல்ஹம்து லில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   2-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

போட்டோ எடுக்க வில்லை

2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   3-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளை சார்பில் இன்று (03-12-17- ஞாயிறு) மாலை மஹ்ரிபுக்குப் பிறகு காளிபாளையம் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

உரை: ஷேக் பரீத் (திருப்பூர்) 
தலைப்பு: மவ்லித் பாடல்கள் மார்க்கமாகுமா?
அல்ஹம்து லில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   30-11-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்


போட்டோ எடுக்க வில்லை
2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   1-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

போட்டோ எடுக்க வில்லை

பெண்கள் பயான் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக சகோதரர் யூசுப் இல்லத்தில் 03-12-17 அன்று மாலை 05:00 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது.இதில்  அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக 3-12-2017 அன்று ஆண்கள் பெண்களுக்காக பயான் நிகழ்ச்சி நடைபற்றது அதில் சகோதரர் : பாசு அவர்கள் *அல்லாஹ்வின் அற்புதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 01-12-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 03/12/17அன்று கல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிறமத சகோதரர் மகேந்திரன் அவர்களுக்கு இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கை குறித்தும்  ஏற்றதாழ்வு இல்லாத இஸ்லாத்தில் அனைவரும் சமமே என்பது குறித்தும் தாஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பில் 3:12:17ஞாயிறு மஃரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள்" சுலைமான்  நபியின் தொடர் எனும் தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   

திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது .இன்று முதல் நாள் வகுப்பு ஆரம்பமானது,
சகோ.முஹம்மது தவ்ஃபீக் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /04/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது,உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் 

தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக்  உரையாற்றினார்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 4-12-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் gkகார்டன் கிளை சார்பாக 4/12/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  குர்ஆன் வசனம் ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது.    தலைப்பு சூராஅல் பக்ரா தொடர்யுரை வசனம் 76லிருந்த81வரைக்கு நடத்தினார் சகோ-ஷேக்ஜீலானி அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாயப்பணி - G.K கார்டன்

TNTJ திருப்பூர் மாவட்டம் gkகார்டன் கிளை சார்பாக 3/12/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு கொசு மருந்து அடிக்கப்பட்ட இடம்பெயர் சாராத நகர்;Gkகார்டன் மற்றும் பள்ளிக்கூடத்தில் அடிக்கப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்...




பெண்கள் பயான் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 03-12-17 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயன் நடைபெற்றது.

இதில் சகோ.ராஜா அவர்கள் மறுமை வெற்றிக்கு என்ன வழி ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.ஏராளமான பெண்கள் கலந்துகொண்டார்கள்.இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 2 சகோதரிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

இரத்ததான முகாம் **பிறமத தாவா - இந்தியன் நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/12/2017/ அன்று  காலை 11:00 மனிமுதல் 1:00 மனிவரை
இரத்த தான முகாம் நடைபெற்றது,முகாமில் 50 நபர் இரத்த தானம் செய்தனர் 
45 நபர் இரத்த வகை கண்டறிந்தனர், அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/12/2017/ அன்று  நடைபெற்ற  இரத்த தான முகாமில்

64 நபர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான  புத்தகங்கள்

01)பைபிளில் நபிகள் நாயகம்
2) வருமுன் உரைத்த இஸ்லாம்
3) மாமனிதர் நபிகள் நாயகம்
4) மனிதனுக்கேற்ற மார்கம்
இஸ்லாம்
5) அர்த்தமுள்ள இஸ்லாம்
6)அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப் பூர்வமான பதில்கள்
என்ற இஸ்லாமிய புத்தகங்கள் 
மருத்துவர் களுக்கும்,காவல் துறையினருக்கும் இரத்த தானம் செய்யவந்த டோனர் களுக்கும்  தாஃவா செய்து அன்பளிப்பாக வழங்கப்பட்டது

(அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் சார்பாக கோல்டன் நகர் பகுதியில் 03-12-17 அன்று  மாலை 2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் மனிதநேய மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்  மேலும் ,ஆம்புலன்ஸ் சம்பந்தமான நோட்டீஸ்களும் விநியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக  03/12/17 ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

இடம் : கடை தெரு (அலங்கியம்) 
உரை : ஷேக் அப்துல்லா 


தர்பியா நிகழ்ச்சி - செரங்காடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக /03/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது,

தலைப்பு : நபிவழியை பேணுவது தவ்ஹீத் ஜமாஅத்ஆ? சுன்னத்ஜமாஅத்ஆ?
தர்பியா நடத்தியவர் : சகோ சேக் ஃபரீத் Misc(பெரியகடை வீதி)
(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 03-12-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  சூரா ஆலுஇம்ரான் வசனங்கள் -56-63- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கண்டன ஆர்பாட்டம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 12-12-2017 அன்று  பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 புதன் கிழமை அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது மேலும் DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது - கோம்பைதோட்டம் கிளை



திருப்பூர் மாவட்டம்,கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 12-12-2017 அன்று  பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 புதன் கிழமை அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 12-12-2017 அன்று  பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 புதன் கிழமை அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 12-12-2017 அன்று  பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - திருப்பூர் மாவட்டம்


 இல்லாத லவ் ஜிஹாத் என்று கூறி 

பாஜக ஆளும் ராஜஸ்தானில் முஸ்லிம் முதியவரை  கோடாரியால் துடிக்க துடிக்க வெட்டி, உயிரோடு  எரித்துக் கொன்ற காவி கயவனை இந்திய அரசு தூக்கிலேற்றி  உடனடியாக தண்டிக்க வலியுறுத்தியும்,

முஸ்லிம் என்ற காரணத்திற்காகவே நடந்த இந்த கொடுஞ்
செயலை,அநியாயத்தை கண்டித்தும் 

 இன்ஷாஅல்லாஹ்  *13/12/2017 புதன்கிழமை அன்று
மாலை 4:00 மணிக்கு* 

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
   
கண்டன உரை:
 மாநில செயலாளர் சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் 

அநியாயத்திற்கு எதிராக அவசரமாக ஒருநாள் இடைவெளியில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில்
அனைத்து உணர்வுள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளும்  கலந்து கொண்டு அநீதிக்கு எதிராக களம் கான அன்போடு அழைக்கிறோம்

இப்படிக்கு 
 திருப்பூர் மாவட்டம்.

மாபெரும் கண்டன ஆர்பாட்டம் பெண்கள் தாவா குழு மூலம் அழைப்புபணி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 12-12-2017 அன்று  பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக பெண்கள் தாவா குழு மூலம் பல பகுதிகளில் ஆர்பாட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் - வடுகன்காளிபாளையம் கிளை




திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-12-2017 அன்று  பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் பல பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-12-2017 அன்று  பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்