Tuesday 12 December 2017

நிலவேம்பு குடிநீர் வழங்கியது சமுதாயப்பணி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளை சார்பில் இன்று (03-12-17) ஞாயிற்றுக்கிழமை காலை சுல்தானியா மஹல்லா மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ குணம் கொண்ட நிலவேம்பு கசாயம்  விநியோகம் செய்யப்பட்டது. இதில் 500 மேற்பட்டோர் பயன்பெற்றனர்.அல்ஹம்து லில்லாஹ்!