Tuesday 12 December 2017

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - திருப்பூர் மாவட்டம்


 இல்லாத லவ் ஜிஹாத் என்று கூறி 

பாஜக ஆளும் ராஜஸ்தானில் முஸ்லிம் முதியவரை  கோடாரியால் துடிக்க துடிக்க வெட்டி, உயிரோடு  எரித்துக் கொன்ற காவி கயவனை இந்திய அரசு தூக்கிலேற்றி  உடனடியாக தண்டிக்க வலியுறுத்தியும்,

முஸ்லிம் என்ற காரணத்திற்காகவே நடந்த இந்த கொடுஞ்
செயலை,அநியாயத்தை கண்டித்தும் 

 இன்ஷாஅல்லாஹ்  *13/12/2017 புதன்கிழமை அன்று
மாலை 4:00 மணிக்கு* 

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
   
கண்டன உரை:
 மாநில செயலாளர் சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் 

அநியாயத்திற்கு எதிராக அவசரமாக ஒருநாள் இடைவெளியில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில்
அனைத்து உணர்வுள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளும்  கலந்து கொண்டு அநீதிக்கு எதிராக களம் கான அன்போடு அழைக்கிறோம்

இப்படிக்கு 
 திருப்பூர் மாவட்டம்.