Tuesday 12 December 2017

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   

திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது .இன்று முதல் நாள் வகுப்பு ஆரம்பமானது,
சகோ.முஹம்மது தவ்ஃபீக் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்