Tuesday 12 December 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளை சார்பில் இன்று (03-12-17- ஞாயிறு) மாலை மஹ்ரிபுக்குப் பிறகு காளிபாளையம் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

உரை: ஷேக் பரீத் (திருப்பூர்) 
தலைப்பு: மவ்லித் பாடல்கள் மார்க்கமாகுமா?
அல்ஹம்து லில்லாஹ்!