Tuesday 12 December 2017

மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 11-12-2017 அன்று  பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்