Tuesday 12 December 2017

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 03-12-17 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயன் நடைபெற்றது.

இதில் சகோ.ராஜா அவர்கள் மறுமை வெற்றிக்கு என்ன வழி ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.ஏராளமான பெண்கள் கலந்துகொண்டார்கள்.இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 2 சகோதரிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்