Tuesday 12 December 2017

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் சார்பாக கோல்டன் நகர் பகுதியில் 03-12-17 அன்று  மாலை 2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் மனிதநேய மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்  மேலும் ,ஆம்புலன்ஸ் சம்பந்தமான நோட்டீஸ்களும் விநியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்