Monday 28 December 2015

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 26-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில்",மது போதை வஸ்து இல்லையா?பஞ்சாப் மந்திரியின் பேச்சு"என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்  பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பிளக்ஸ் பேனர் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 26-12-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விழிப்புனர்வு பிரச்சாரமாக  பல்லடம் அண்ணா நகர் பஸ் நிறுத்தம் முன்பு  பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 26-12-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் " சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற சமுதாயம்"    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், S.V.காலனி கிளையின் சார்பாக, 25-12-15  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்  "இனைவைப்பை தகர்த்தெறிவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக, 26-12-15 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது அலி ஜின்னா அவர்கள்  "உணவளிப்பவன் யார் ? " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக, 26/12/15(சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்  "அல்லாஹ்வின் தூதரை உண்மையாகவே  புகழக்கூடியவர்கள் யார்? " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - V.S.A நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,V.S.A நகர் கிளையின் சார்பாக 24-12-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் தொழுகையின் சிறப்பு என்ற தலைப்பில் சகோ.ஷாஹிது ஒலி  அவர்கள் உரையாற்றினார்கள்,......அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு சுவர் விளம்பரம் - சிட்கோ கிளை

திருப்பூர் மாவட்டம் ,சிட்கோ கிளையின் சார்பாக 25-12-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரமாக மூன்று இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்....


குர்ஆன் வகுப்பு - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 25-12-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள்”இணைவைப்பு”   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 25-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "அல்லாஹ்வின் கட்டளை வந்தால் ??" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 25-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "பண்டிகைகளில் வாழ்த்துகள் சொல்லலாமா?" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S. நகர் கிளை சார்பாக 24-12-15 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் "இணைவைப்பு" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளையில் 24-12-2015 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சகோதரி -பவ்சியா அவர்கள்  உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 24-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில்",கமலேஷ் திவாரியின் வெறிப்பேச்சு "என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்  பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 24-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "மீலாது ஊர்வலம் ஒரு சாபக்கேடு" என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 24-12-15-அன்று மஃரிப்ற்குப் பிறகு தினம் ஒரு தகவல்  பயான் நிகழ்ச்சியில் மௌலீது சுயலாபத்திற்காக ஓதப்படுகிறது என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISC உரை யாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 23-12-15 அன்று  KNP சுப்பிரமணியம் நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,,இதில் "மீலாது இஸ்லாமிய வழியா?"எனும் தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 23-12-15 அன்று ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,,இதில் "மீலாது இஸ்லாமிய வழியா?"எனும் தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 24-12-15  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:அப்துர் ரஹ்மான்  அவர்கள்  " ஆதம் நபிக்கு இறைவன் கொடுத்த அறிவு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 24-12-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்  " அரசாங்கம் விடுமுறை விட்டால் அது இஸ்லாமிய நோன்பாகி விடுமா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 24-12-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது அலி ஜின்னா அவர்கள்  " துன்பம் வரும் போது" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்..

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 23-12-15 மஃரிப்தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல்  பயான் நிகழ்ச்சியில் “பிறந்தநாள் கொண்டாட்டம் இஸ்லாத்தில்  இல்லை” என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISC உரை யாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் குழு தாவா - G.K.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்.G.K.கார்டன் கிளையின்சார்பா 23-12-15  அன்று பெண்கள் தாவா குழுவினர் வீடு வீடாக   சென்று தொழுகையின் 
முக்கியத்துவத்தைப் பற்றி தாவா செய்து,மக்கள் தங்கள் கைகளில் கட்டியிருந்த இனைவைப்பு கயிர்கள் அகற்றினர் ....அல்ஹம்துலில்லாஹ்....


தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையில் 23-12-2015  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ-  சஃபியுல்லாஹ்அவர்கள் மார்க்கத்தில் இல்லாத மவ்லீதும்,மீலாதும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையில் 23-12-2015  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ-  அப்துல்லாஹ் அவர்கள் மார்க்கத்தில் இல்லாத மவ்லீதும்,மீலாதும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 23-12-15 (புதன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது அலி ஜின்னா அவர்கள்  "தூய்மையான நபி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 23-12-15 (புதன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்  "மீலாது விழா மார்க்கத்தில் உண்டா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - V.K.P கிளை

திருப்பூர் மாவட்டம் ,V.K.P கிளை சார்பாக 20-12-15 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ யாசர் அவர்கள் ( மவ்லூது ஓதுவது நபியை நேசிப்பதா? ) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,.... .அல்ஹம்துலில்லாஹ்.......

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 22-12-15 பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ-முஹம்மது  சலீம்MISC அவர்கள்  மீலாது ஓர் வழிகேடு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன் கிளையின் சார்பாக 22-12-15 அன்று பெண்கள்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.சகோதரி - சுலைஹா அவர்கள்  பிரார்த்தனையின்   ஒழுங்குக்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - அலங்கியம்


சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 22-12-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில்",குற்றவாளிக்கு பண உதவியும் வாழ்வாதாரமும்,,குற்றங்களை குறைக்க உதவுமா???,,"என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்  பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 22-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மவ்லீது பிறமத கலாச்சாரமே என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்…. 

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 22-12-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு   என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .......

தெருமுனைப்பிரச்சாரம் - பயான் ஒலிபரப்பு - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 19-12-2015 அன்று  R.P .நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.,அப்துன் நாஸிர்  உரையாற்றிய "மவ்லித் மடமையும் மக்களின் கடமையும்" என்ற தலைப்பில் பயான் ஒலிபரப்பு செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 22-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் வழித்தோன்றல்கள் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதிர்கள்" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….


பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 20-12-15 ரம்யா கார்டன்பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,சகோதரி.ஆயிஷா  அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  19-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் நபியின் மீது நேசம் கொள்ளும் விதம் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  21-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மௌலீதிற்காக திரிக்கப்படும் ஹதீஸ்கள் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

தெருமுனைப்பிரச்சாரம் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 21-12-15 அன்று முஸ்லிம் தெற்கு  வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. அப்துல் வஹாப்  அவர்கள்  பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம்  என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 21-12-15 அன்று  ஜம்ஜம் நகர் கடைசி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. அப்துல்லாஹ் அவர்கள்  இனைவைப்பு என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

மருத்துவ உதவி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 11-12-15 ஜும்ஆ வசூல் ரூபாய் 2400 அம்சவேணி என்ற மாற்று மத சகோதரிக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 20-12-15 ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு வாகனத்தில் தர்காவை அமைத்து விழிப்புனர்வு பிரச்சாரமும், மாநாட்டு அறிவிப்பும், 5 நிமிடம் உரையாக ஷிர்க்கை விளக்கி  தெருமுனைப்பிரச்சாரம் 23  இடங்களிளும், தாயத்தை அகற்றும் தாவாவும் செய்யப்பட்டது. .....அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 21-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் வரம்பு மீறிய இஸ்ரவேல் சமுதாயம்   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 21-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சூரியனும் சந்திரனும் சான்றுகள்  எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....