Monday 28 December 2015

பெண்கள் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 20-12-2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் இறையச்சம்என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….