Monday 28 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 21-12-15 அன்று  ஜம்ஜம் நகர் கடைசி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. அப்துல்லாஹ் அவர்கள்  இனைவைப்பு என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....