Monday 28 December 2015

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 24-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "மீலாது ஊர்வலம் ஒரு சாபக்கேடு" என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....