Monday 28 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - பயான் ஒலிபரப்பு - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 19-12-2015 அன்று  R.P .நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.,அப்துன் நாஸிர்  உரையாற்றிய "மவ்லித் மடமையும் மக்களின் கடமையும்" என்ற தலைப்பில் பயான் ஒலிபரப்பு செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...