Monday 28 December 2015

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 21-12-15 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அல்அன்ஆம் அத்தியாயத்தின் வசனங்கள் வாசித்து விளக்கமளிக்கப்பட்டன.....அல்ஹம்துலில்லாஹ்.....