Monday 28 December 2015

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளையில் 24-12-2015 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சகோதரி -பவ்சியா அவர்கள்  உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....