Monday 28 December 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், S.V.காலனி கிளையின் சார்பாக, 25-12-15  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்  "இனைவைப்பை தகர்த்தெறிவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....