Monday 28 December 2015

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 24-12-15-அன்று மஃரிப்ற்குப் பிறகு தினம் ஒரு தகவல்  பயான் நிகழ்ச்சியில் மௌலீது சுயலாபத்திற்காக ஓதப்படுகிறது என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISC உரை யாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....