Monday 28 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 21-12-15 அன்று முஸ்லிம் தெற்கு  வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. அப்துல் வஹாப்  அவர்கள்  பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம்  என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....