Monday 28 December 2015

பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன் கிளையின் சார்பாக 22-12-15 அன்று பெண்கள்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.சகோதரி - சுலைஹா அவர்கள்  பிரார்த்தனையின்   ஒழுங்குக்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....