Monday 28 December 2015

சமுதாயப்பணி - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 20-12-2015 அன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க  பொதுமக்கள் பயன் பெறும் வகையில் "" நிலவேம்பு " காசாயம் 1500 க்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கபட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....