Monday 28 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையில் 23-12-2015  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ-  சஃபியுல்லாஹ்அவர்கள் மார்க்கத்தில் இல்லாத மவ்லீதும்,மீலாதும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்......