Monday 28 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 23-12-15 அன்று  KNP சுப்பிரமணியம் நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,,இதில் "மீலாது இஸ்லாமிய வழியா?"எனும் தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...