Monday 28 December 2015

பெண்கள் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளையின் சார்பாக 20-12-15  மஃரிப் தொழுகைக்குப் பிறகு KNP சுப்பிரமணியம் நகரில் பெண்கள் பயான் நிகழ்ச்சி   நடைபெற்றது. சகோ -முஹம்மது சலீம் MISC அவர்கள் மவ்லீது  ஓர் வழிகேடு என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...