Tuesday 12 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - லேம்ப் போஸ்டர் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளை சார்பில் 06-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர லேம்ப் போஸ்டர் பல்லடம் பகுதியில்  ஒட்டப்பட்டது, .... அல்ஹம்துலில்லாஹ் .....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - லேம்ப் போஸ்டர் -அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளை சார்பில் 06-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர லேம்ப் போஸ்டர்  அவினாசி பகுதியில்  ஒட்டப்பட்டது, ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர லேம்ப் போஸ்டர் ஒட்டுவதை பார்த்து  விசாரித்த காவல் துறை நண்பருக்கும் மற்றொரு நண்பருக்கும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து தாவா செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ் .....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளையின் சார்பாக 06-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "மறைவான ஞானம் ஜின்களுக்கும்   இல்லை" என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 06-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அநீதி இழைக்காதீர் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்…. 

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கம்பம் போஸ்டர் - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பில் 05-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர கம்பம் போஸ்டர்  காங்கயம் பகுதிகளில் ஒட்டப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ் .....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கம்பம் போஸ்டர் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 05-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர லேம்ப் போஸ்டர்  சோழமாதேவி பகுதியில் 100 இடங்களுக்கு மேல் ஒட்டப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ் .....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 04-01-2016அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "அனைத்து இணைவைப்பாளர்களையும்  கலங்கடிக்கும்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு?" என்ற  தலைப்பில் சகோ .பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளை சார்பாக 04-01-2016  அன்று சாதிக் பாஷா நகர் பகுதியின் முதல் மற்றும் இரண்டாம் வீதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது,, இதில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?எதற்கு? என்ற தலைப்பில் சகோதரர் .முஹம்மது சலீம் உரையாற்றினார்,, அப்போது அந்த பகுதி மக்களுக்கு ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றிய நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன,,,, அல்ஹம்துலி்ல்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி

திருப்பூர் மாவட்டம்,கிளையின் சார்பாக 04-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "மறைவான ஞானம் வானவர்களுக்கும் கிடையாது "என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 05-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அழிக்கப்பட்ட சமுதாயங்கள் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….



ஷிர்க் ஒழிப்பு மாநாடு -தெருமுனைப்பிரச்சாரம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக 04-01-2016அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு எதற்கு ஏன்? என்ற தலைப்பில் சகோ .சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .......



குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 05-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ”பிர்அவ்னின் ஆட்ச்சியும் வீழ்ச்சியும்”என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 04-01-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் என்ற அதிரவைக்குமா அகால மரணம்?"தலைப்பில் சகோ.முஹம்மது சலிம்அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 04-01-2016அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "இந்துத்துவாவை கலங்கடிக்கும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு" என்ற  தலைப்பில் சகோ .பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....