Tuesday 12 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளை சார்பாக 04-01-2016  அன்று சாதிக் பாஷா நகர் பகுதியின் முதல் மற்றும் இரண்டாம் வீதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது,, இதில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?எதற்கு? என்ற தலைப்பில் சகோதரர் .முஹம்மது சலீம் உரையாற்றினார்,, அப்போது அந்த பகுதி மக்களுக்கு ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றிய நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன,,,, அல்ஹம்துலி்ல்லாஹ்...