Tuesday 12 January 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 05-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ”பிர்அவ்னின் ஆட்ச்சியும் வீழ்ச்சியும்”என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....