Tuesday 12 January 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி

திருப்பூர் மாவட்டம்,கிளையின் சார்பாக 04-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "மறைவான ஞானம் வானவர்களுக்கும் கிடையாது "என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….