Friday 14 November 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா....

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-11-14 அன்று ராஜேந்திரன் என்ற சகோதரருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்  "புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-11-14 அன்று வேல்முருகன் என்ற சகோதரருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்த தானம் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-11-14 அன்று உபைஸ்  என்ற சகோதரருக்கு  A1+ இரத்தம் கிளை சகோதரர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிற மத சகோதரருக்கு இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-11-14 அன்று ராஜேந்திரன்  என்ற பிறமதசகோதரருக்கு B+ இரத்தம் கிளை சகோதரர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்த தான உதவி - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-11-14 அன்று அங்கண் என்ற பிறமதசகோதர்ருக்கு AB+ இரத்தம் கிளை சகோதரர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-11-14 அன்று செல்லத்துரை  என்ற பிறமதசகோதர்ருக்கு B+ இரத்தம் கிளை சகோதரர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மக்தப் மதரஸா ஆரம்பம் - எஸ்.வி.காலனி கிளை சார்பாக.

திருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக 11-11-2014 அன்று முதல் சிறுவர்களுக்கான மக்தப் மதரஸா ஆரம்பிக்கபட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-11-14 அன்று பெண்கள் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "மறைவான ஞானம் அல்லாஹ்விற்கே " என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக நோட்டிஸ் விநியோகம் - ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை சார்பாக 11-11-2014  அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு  பணி புரியும் இடங்களுக்குச் சென்று நோட்டீஸ் கொடுத்து விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...



ஆர்.பி.நகர் கிளை சார்பாக 100 வாகன ஸ்டிக்கர்கள் ....

திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை சார்பாக  1-11-2014  அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு 100 வாகன  ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

உடுமலை கிளை சார்பாக பெண்கள் பயான்..

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 11.11.2014 அன்று பெண்கள்பயான்  நடைபெற்றது. கிளை சகோதரிகள் "மரணிக்கும் வேளையில்" என்ற தலைப்பிலும்,"கப்ரு வேதனை" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

80 உணர்வு பேப்பர்கள் விற்பனை - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 7-11-2014 அன்று ஜும்மாவிற்குப் பின் 80  உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பள்ளி மாணவருக்கு தனிநபர் தாஃவா - மங்கலம் கிளை

 திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    11-11-2014  அன்று இஸ்லாத்தை சேர்ந்த  பள்ளி மாணவர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. பின் அவருக்கு தொழுகை முறை பயிற்சியளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை சார்பாக.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    10-11-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் திங்கள் கிழமை இஷாவிற்குப் பின்  மாணவர்களுக்கு திருக்குர்ஆன் விளக்க உரைப் பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் மாணவர்கள் விளக்க உரை நிகழ்த்தினர். இதில் சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக பெண்கள் பயான் ...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 9-11-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் வட்டி எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நிதியுதவி ரூ.7100 - உடுமலை கிளை..

திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 10.11.2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பாக நடத்தப்பட்டு வரும் சிறுவர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக உண்டியல் மூலம் வசூல் செய்த தொகை  ரூ.7100/= நிதியுதவியை கிளை நிர்வாகிகள் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்....

நோட்டிஸ் விநியோகம் - பெரிய கடை வீதி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 07.11.14 அன்று ஜுமுஆவிற்கு பிறகு மங்கலம் கோல்டன் டவர் கிளை மூலம் நடைபெறவிருக்கும் இரத்த தான முகாம் குறித்த நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

இரத்த தான முகாம் குறித்து 2 போஸ்டர்கள் - பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 07.11.14 அன்று மங்கலம் கோல்டன் டவர் கிளை மூலம் நடைபெறவிருக்கும் இரத்த தான முகாம் குறித்த 2 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

130 உணர்வு பேப்பர்கள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 7/11/14 அன்று உணர்வு வார பத்திரிக்கை 130 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக புக் ஸ்டால்...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 7/11/14 அன்று ஜும்ஆ வஅற்கு பிறகு புக் ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் பல்வேறு தலைப்புகளில் மார்க்க விலக்க புத்தகங்களும் CD DVD க்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

25 ஏகத்துவம் மாத இதழ்கள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 7/11/14 அன்று ஜும்ஆ விற்கு பிறகு ஏகத்துவ மாத இதழ் 35 புத்தகம் வற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...