Friday 14 November 2014

பிற மத சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-11-14 அன்று வேல்முருகன் என்ற சகோதரருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...