Friday 14 November 2014

உடுமலை கிளை சார்பாக பெண்கள் பயான்..

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 11.11.2014 அன்று பெண்கள்பயான்  நடைபெற்றது. கிளை சகோதரிகள் "மரணிக்கும் வேளையில்" என்ற தலைப்பிலும்,"கப்ரு வேதனை" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..