Friday 14 November 2014

ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நிதியுதவி ரூ.7100 - உடுமலை கிளை..

திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 10.11.2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பாக நடத்தப்பட்டு வரும் சிறுவர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக உண்டியல் மூலம் வசூல் செய்த தொகை  ரூ.7100/= நிதியுதவியை கிளை நிர்வாகிகள் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்....