Friday, 2 August 2013
ரமலானின் சிறப்புகள் _உடுமலைகிளை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
01.08.2013 அன்று "ரமலானின் சிறப்புகள் " எனும் தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் M.I.Sc., அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
01.08.2013 அன்று "ரமலானின் சிறப்புகள் " எனும் தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் M.I.Sc., அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
"இஸ்லாம் வலியுறுத்தும் நல்லொழுக்கங்கள் _S.V.காலனி கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா தவ்ஹீத் பள்ளிவாசலில் ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
01.08.2013 அன்று "இஸ்லாம் வலியுறுத்தும் நல்லொழுக்கங்கள் " எனும் தலைப்பில் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
"மனிதன் ஓர் அற்புதம்" பெரியகடைவீதி கிளை பயான்

01.08.2013 அன்று சகோ.ஆஷம் அவர்கள் "மனிதன் ஓர் அற்புதம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
பிற மத சகோதரி .லாவண்யா க்கு இதுதான் பைபிள்வழங்கி தாவா _S.V.காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில்
01.08.2013 அன்று பிற மத சகோதரி .லாவண்யா அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்த சந்தேகங்கள் கேட்டார்.அவருக்கு இதுதான் பைபிள்,பைபிளில் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் மற்றும் இஸ்லாம் குறித்த அடிப்படை விளக்கங்களை S.V.காலனி கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.
01.08.2013 அன்று பிற மத சகோதரி .லாவண்யா அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்த சந்தேகங்கள் கேட்டார்.அவருக்கு இதுதான் பைபிள்,பைபிளில் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் மற்றும் இஸ்லாம் குறித்த அடிப்படை விளக்கங்களை S.V.காலனி கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!
நபிகள் நாயகத்தின் சுன்னத்தை உயிர்பிப்போம் _தாராபுரம் கிளை பயான்

தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது.


01.08.2013 அன்று "நபிகள் நாயகத்தின் சுன்னத்தை உயிர்பிப்போம் " எனும் தலைப்பில் மாநில பேச்சாளர். H.m.அஹமது கபீர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
Subscribe to:
Posts (Atom)