Friday 2 August 2013

நபிகள் நாயகத்தின் சுன்னத்தை உயிர்பிப்போம் _தாராபுரம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை  சார்பில்  தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது. 

தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. 

பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
01.08.2013 அன்று "நபிகள் நாயகத்தின் சுன்னத்தை உயிர்பிப்போம் " எனும் தலைப்பில் மாநில பேச்சாளர். H.m.அஹமது கபீர்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.