"மனிதன் ஓர் அற்புதம்" பெரியகடைவீதி கிளை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பில் பெரியகடைவீதி மர்கஸில் ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.01.08.2013 அன்று சகோ.ஆஷம் அவர்கள் "மனிதன் ஓர் அற்புதம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.