Thursday 10 August 2017

கிளை மசூரா - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 6-8-17    மாவட்ட துணை செயலாளர் பசீர் அவர்கள் தலைமையில் மஃரிப் தொழுகைக்குப்பிறகு    கிளை பொதுமசூரா நடைபெற்றது இதில் தாவாபணிகளை வீரியபடுத்தவும்.மற்றும் தணி,நபர் தாவாக்களை அதிகப்படுத்தவும் என அறிவுறுத்தினார்.மற்றும் காமராஜர் நகர் பகுதியில் டெங்கு விழிப்புணர் பேரணி நடத்துவது எனவும் முடிவுசெய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

டெங்கு ஒழிப்பு பிரசாரம் பிளக்ஸ் பேனர் - பாண்டியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகர் கிளையின்சார்பாக  7-8-2017 அன்று டெங்கு ஒழிப்பு பிரசரத்தின்  ஒரு பகுதி யாக பாண்டியன் நகர் அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டது.. மொத்தம் -  150 நோட்டீஸ் விநியோகம்செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 07-08-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ. சிராஜ் அவர்கள் நபிகளாரிடம் காஃபிர்கள் கேட்ட அத்தாட்சிகள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 06-08-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ. சிராஜ் அவர்கள் இறைவன் விடும் சவால் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 05-08-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ. சிராஜ் அவர்கள் நேர்வழி இறைவன் நாடினால் தான் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 04-08-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ. சிராஜ் அவர்கள் மறுமையில் குருடாக எழுப்பப்படுபவர் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/08/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (தொழுகையின் சிறப்புகளை) குறித்து (அர்சின் நிழல் யாருக்கு கிடைக்கும) என்பனை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /07/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/08/2017 அன்று  (மங்கலம்) வேட்டுவ பாளையத்தை சேர்ந்த 

சங்கீதா. என்ற.சகோதரிக்கு கோவை. GH.மருத்துவமனையில்
A.B. குரூப் ஒரு யூனிட் வழங்கப்பட்டது ,
(அல்ஹம்துலில்லாஹ்)

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிலவேம்பு கசாயம் வினியோகம் - அவினாசி கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 06-08-2017 அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரமாக   

நிலவேம்பு கசாயம்,, அவினாசி புதுபேருந்து நிலையத்தில் இரண்டு இடங்களிலும், வாணியர் வீதி அதை சுற்றி உள்ள பகுதிகளிலும். அம்மாபாளையம், தேவராயம்பாளையம் சிறு பகுதிகளிலும் வழங்கப்பட்டது. இதில் 3000பேருக்கு மேல் பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

2.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 06-08-2017 அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரமாக   
நோட்டீஸ் 800 அவினாசி புதுபேருந்து நிலையத்தில் இரண்டு இடங்களிலும், வாணியர் வீதி அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் வழங்கப்பட்டது. 
 அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   7-8-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் " நரகவாசிகளின் புலம்பல் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 7-08-2017 அன்று பஜர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 7/08/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு" குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதை தொடர்ந்து அறிவும் அமலும் நிகழ்ச்சி்  நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை மர்கஸில் 07-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை மர்கஸில் 07-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பனி - யாசின்பாபு நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில்  நாள்:5-8-17  அன்று  மக்கள் பயன்பெறும் வகையில் 1000 லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது,    

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 06-08-2017 அன்று மக்கள் பயன்பெறும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 06-08-2017 அன்று முத்தணம் பாளைத்தில் பெண்கள் பயான் நடந்தது,

தலைப்பு.நபிகளாரின் தியாகம், உரை- ஜினத் நிஷா,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 06-08-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-   உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 06-08-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 6-8-2017 அன்று காலை பெண்கள் பயான் நடைபெற்றது ,தலைப்பு : அன்பான மனைவி  , உரை:ஷபியுல்லாஹ் ,அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் நோட்டீஸ் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  6-8-2017 அன்று டெங்கு  ஒழிப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் நோட்டீஸ் வடுகன்காளிபாளையம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களான  புத்தூர், குறுக்குப்பாளையம்  மற்றும் கோதைமங்கலம்  ஆகிய பகுதிகளில் மொத்தம் - 1000 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/08/2017 அன்று மஃஹ்ரீப் தொழுகைக்கு பின் தெருமுனைபிரச்சாரம் ரம்யா கார்டன் பகுதியில் மாற்று மத சகோதரர்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதியில( இந்தியா சுதந்திரத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பு என்ன)  என்பதை குறித்து சகோதரர்.செய்யது இப்ராஹிம் அவர்கள் விளக்கமளித்து உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வழங்கியது - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் இஸ்லாத்தை அறிய ஆவலுடன் வந்த சிவக்குமார் என்ற பிறமத சகோதரருக்கு தாவா செய்து திருக்குரானுடன் அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும்மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 06/08/17 அன்று மஃரிபுக்கு பிறகு தனிநபர் தாவா செய்து சம்சுதீன் என்ற நபருக்கு பொதுசிவில் சட்டம் புத்தகம் 1  இணைவைத்தல் பெரும்பாவம் புத்தகம் 1 இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 06/08/17 அன்று மாலை தனிநபர் தாவா செய்து அரபாத்  என்ற நபருக்கு பொதுசிவில் சட்டம் புத்தகம் 1 இணைவைப்பு பெரும் பாவம் புத்தகம் 1 இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 06/07/2017 அன்று மாலை 5.00 மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடந்தது... 

அதில் சகோதரர் H. M. அஹமது கபிர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்..... 
அல்ஹம்துலில்லாஹ்...

டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நிலவேம்பு கசாயம் வினியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  6-8-2017 அன்று டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தின்  ஒரு பகுதியாக நிலவேம்பு கசாயம் தயார் செய்து வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் மற்றும் அருகில் உள்ள வெள்ளெஞ்செட்டிபாளையம் , புத்தூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் - 1500 பேருக்கு விநியோகம்செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   5-8-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் " மக்கத்து காபிர்களும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 06/08/17 அன்று மாலை கரும்பலகை தாவா இரண்டு இடங்களில் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


நிலவேம்பு கசாயம் விநியோகம் - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை* சார்பாக 06/08/17 அன்று  காலை   7:00 மணி முதல் 2 மணி வரை   7 இடங்களில் சென்று  900 மக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யபட்டது*.அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு விற்பனை - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  4/8/17 அன்று உணர்வு வார இதழ் 25 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.(கொள்கை சகோதரர்களுக்கு20 பிரதிகள் மற்றும் பிற மக்களுக்கு இலவசமாக 5பிரதிகள்),அல்ஹம்துலில்லாஹ்.

மதரஸா மாணவர்கள் மதரஸாவிற்கு அழைப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/08/2017 அன்று பள்ளியின் மதரஸா மாணவர்கள் மதரஸாவிற்கு  வராத மாணவர்களின் வீடு களுக்கு சென்று அவர்களின் பெற்றோர்களை சந்தித்து மதரஸா விற்கு அனுப்பி வைக்கும்மாறு வழியுறுத்தி தனிநபர் தாஃவா மாணவர்களின் இல்லாங்களில் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

நோட்டிஸ் விநியோகம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளை சார்பாக 06/08/17 அன்று  காலை   7:00 மணி முதல் 12:30 மணி வரை m.s.நகர்  மற்றும் அதன்  சுற்றியுள்ள பகுதிகளில்  வீடு,வீடாக சென்று  2500 நோட்டிஸ்(டெங்கு விழிப்புணர்வு பிரச்சார) மக்களுக்கு  விநியோகம் செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

நிலவேம்பு கசாயம் விநியோகம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளை சார்பாக 06/08/17 அன்று  காலை   7:00 மணி முதல் 12:30 மணி வரை ,m.s.நகர்  மற்றும் அதன்  சுற்றியுள்ள பகுதிகளில்  வீடு,வீடாக சென்று  4500 மக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வினியோகம் - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 06/08/17 அன்று காலை உணர்வு வார இதழ்கள் மளிகைக் கடைகள் மாற்றுக்கொள்கை சார்ந்தவர்கள் சலூன் கடைகள் கட்சி ஆபிஸ்கள், பேக்கரிகள் சப்பல்ஸ் கடைகள், காவல் நிலையம் என்று 30 முப்பதுக்கும் மேற்பட்ட உணர்வு வார இதழ்கள்  இலவசமாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்






தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 05/08/17 அன்று மஃரிபுக்குப்பின் கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் அவர்கள் சுத்தம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

சிறுபான்மை மாணவ,மாணவிகளுக்கான கல்வி உதவி முகாம் விழிப்புணர்வு நோட்டீஸ் -காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக /20/08/2017 அன்று மத்திய,மாநில அரசு வழங்கும் சிறுபான்மை மாணவ,மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையை பெற்று தரும் முகாம் இன்ஷா அல்லாஹ்  நடைபெற உள்ளது அது குறித்து 06/08/17/ அன்று .காங்கயம் முஸ்லீம் வீதியில் வீடுவீடாக சென்று இதன் முக்கியத்துவத்தை விளக்கி நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் - நிலவேம்பு கசாயம் வினியோகம் - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காங்கயம்  கிளையின் சார்பாக 06-08-2017 அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரமாக   நில வேம்பு கசாயம் பேருந்துநிலையத்தில் இரண்டு இடங்களில் வழங்கப்பட்டது இதில் 500பேருக்கு மேல் பயனடைந்தனர்கள்,


அல்ஹம்துல்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 6/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுகை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து பாங்குடைய வாசங்கள் என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.