Thursday 10 August 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 05/08/17 அன்று மஃரிபுக்குப்பின் கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் அவர்கள் சுத்தம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்