Thursday 10 August 2017

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/08/2017 அன்று மஃஹ்ரீப் தொழுகைக்கு பின் தெருமுனைபிரச்சாரம் ரம்யா கார்டன் பகுதியில் மாற்று மத சகோதரர்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதியில( இந்தியா சுதந்திரத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பு என்ன)  என்பதை குறித்து சகோதரர்.செய்யது இப்ராஹிம் அவர்கள் விளக்கமளித்து உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்