Thursday 10 August 2017

கிளை மசூரா - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 6-8-17    மாவட்ட துணை செயலாளர் பசீர் அவர்கள் தலைமையில் மஃரிப் தொழுகைக்குப்பிறகு    கிளை பொதுமசூரா நடைபெற்றது இதில் தாவாபணிகளை வீரியபடுத்தவும்.மற்றும் தணி,நபர் தாவாக்களை அதிகப்படுத்தவும் என அறிவுறுத்தினார்.மற்றும் காமராஜர் நகர் பகுதியில் டெங்கு விழிப்புணர் பேரணி நடத்துவது எனவும் முடிவுசெய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.