Thursday 10 August 2017

சமுதாயப்பனி - யாசின்பாபு நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில்  நாள்:5-8-17  அன்று  மக்கள் பயன்பெறும் வகையில் 1000 லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது,    

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 06-08-2017 அன்று மக்கள் பயன்பெறும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது