Thursday 10 August 2017

தனிநபர் தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 06/08/17 அன்று மஃரிபுக்கு பிறகு தனிநபர் தாவா செய்து சம்சுதீன் என்ற நபருக்கு பொதுசிவில் சட்டம் புத்தகம் 1  இணைவைத்தல் பெரும்பாவம் புத்தகம் 1 இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்