Thursday 10 August 2017

சிறுபான்மை மாணவ,மாணவிகளுக்கான கல்வி உதவி முகாம் விழிப்புணர்வு நோட்டீஸ் -காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக /20/08/2017 அன்று மத்திய,மாநில அரசு வழங்கும் சிறுபான்மை மாணவ,மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையை பெற்று தரும் முகாம் இன்ஷா அல்லாஹ்  நடைபெற உள்ளது அது குறித்து 06/08/17/ அன்று .காங்கயம் முஸ்லீம் வீதியில் வீடுவீடாக சென்று இதன் முக்கியத்துவத்தை விளக்கி நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்