Thursday 10 August 2017

நிலவேம்பு கசாயம் வினியோகம் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 06-08-2017 அன்று திருப்பூர் மாநகரில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க நிலவேம்பு கசாயம் காய்ச்சு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது,இதில் சுமார் 3500 மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்